நாளை பஞ்சமி திதி… விரதம் இருந்து வராஹியை வழிபாடு செய்தால் சிறப்பு…

Loading… சக்திவாய்ந்த தேவதையாக போற்றப்படுகிறாள் வராஹி தேவி. வராஹியை வழிபடும் பக்தர்களிடம் தோல்வி கூட தோற்றே விடும். வராஹி ஆதி பரமேஸ்வரி அல்லது ஆதி பராசக்தியின் சக்தி ஸ்வரூபம். மகிஷனை அழித்த மகிஷாசுர மர்த்தினியின் குதிரைப் படை தலைவி எனவும் கூட சிலர் இவளைச் சொல்வதுண்டு. கோபத்தின் உச்சம் தொடுபவள். ஆனால் அன்பிலே, ஆதரவிலே அன்னைக்கு நிகரானவள். இவள் லலிதையின் படைத்தலைவியாக, சேனாதிபதியாக போருக்கு சென்று வெற்றி வாகை சூடியவள். இந்த தெய்வத்திற்குரிய காயத்ரி மந்திரத்தை ஜெபிப்போருக்கு … Continue reading நாளை பஞ்சமி திதி… விரதம் இருந்து வராஹியை வழிபாடு செய்தால் சிறப்பு…